6 ஏப்ரல், 2009

வெட்கி ஒடுமெந்தன் இதயம் ....

எந்தத் திருவிழாவைக்
காண விடுப்பெடுத்துப்
போகுமோ தெரியவில்லை
எந்தநிதயம்....

உன் வருகையின்
போது மட்டும்
என்னிடம்
இருப்பதே இல்லை.

2 கருத்துகள்:

logu.. சொன்னது…

\\எந்தத் திருவிழாவைக்
காண விடுப்பெடுத்துப்
போகுமோ தெரியவில்லை
எந்தநிதயம்....

உன் வருகையின்
போது மட்டும்
என்னிடம்
இருப்பதே இல்லை. \\

Attagasam..
ipdiye neraiyyaa
continue pannunga.

புதியவன் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு கவிதை...
கவிதைக்கு ஏன் தலைப்பு இல்லை...?