9 செப்டம்பர், 2011

காதலா

காதலினும் சுகம் 
காமத்தினும் சுகம்
அழகினும் சுகம்
கவிதையினும் சுகம் - நீ 

உன் ஒருவனுக்காக
 மட்டுமே இங்கு 
உயிர் வாழ
ஆசைப்படுகிறேன்


சாவும் கூட 
சந்தோசமாய் 
தெரிகிறது 
நீ நினைவுக்குள் வந்தால்.

எத்தனை கோடி
குப்பைகள் என்னுள் 
வந்து சேர்ந்தாலும் 
அழகாய் அப்புறப் படுத்திவிட்டு 
அதிலே பூக்களைத் 
தூவிவிட்டு போகும் 
அசாத்யமானவன் நீ


உன்னை காதலிப்பதற்காய்
நான் கர்வப்படுகிறேன் 





















5 கருத்துகள்:

logu.. சொன்னது…

aaaaannnggg....

aemma kavithai..
wish uuuuuu.

Naan kadavul alla :) சொன்னது…

nalla irukku.. kalakkunga :)

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

வாழ்த்துக்கள்
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி சொன்னது…

வாழ்த்துக்கள்
அருமையான பதிவு .
அன்புடன்
யானைக்குட்டி

Unknown சொன்னது…

Supr sistr,innum ethirpakren:-)