நானும் அவனும்
எந்தன் நெஞ்சுக்குள்
தூரத்தில் தெரியும்
உந்தன் நிழல் முகம் கண்டு
குழந்தை போல்
ஆனந்தம் மிகக் கொண்டு
காத்திருக்கிறேன்.
எனக்குள்ளே - நாம்
வாழ்ந்த நாட்களை
மனதுக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்.
எத்தனையோ மாற்றங்களை
விட்டுப் போனாய் என்னுள்ளே...
யாருமில்லா தனியறையில்
திரும்பி நான் அதைப்
புரட்டும் போது...
வார்த்தைகளில்லாமல்,
மொழிகலில்லாமல்,
ஆனந்தப் பெருக்கில்
நான் அழுவது மட்டும்
தொடர்கின்றது.
எந்தன் நெஞ்சுக்குள்
தூரத்தில் தெரியும்
உந்தன் நிழல் முகம் கண்டு
குழந்தை போல்
ஆனந்தம் மிகக் கொண்டு
காத்திருக்கிறேன்.
எனக்குள்ளே - நாம்
வாழ்ந்த நாட்களை
மனதுக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்.
எத்தனையோ மாற்றங்களை
விட்டுப் போனாய் என்னுள்ளே...
யாருமில்லா தனியறையில்
திரும்பி நான் அதைப்
புரட்டும் போது...
வார்த்தைகளில்லாமல்,
மொழிகலில்லாமல்,
ஆனந்தப் பெருக்கில்
நான் அழுவது மட்டும்
தொடர்கின்றது.
1 கருத்து:
silla nearangalil naam ennathaan kattupaduthinaalum manam keatpathillai azavaikkum ninaivugallukku pinnaleayea odugirathu eanna panna thozhi
கருத்துரையிடுக