என்னை ரசிக்க வைத்தவனே!உறுத்தும் உறவுகளெல்லாம் இனிப்பாயின;காணும் முகங்களெல்லாம் கடவுலாயின;பார்க்கும் காட்சிகளெல்லாம்கோவிலாயின.
காரணமே இல்லாத களிப்பில் உள்ளமும், நானும்ஊரிக்கிடக்கிறோம்.
தேவை இல்லாமல்கிடந்து, கிடந்து...... மக்கி உரமாகி, உருவின்றிப் போனது மனது.சொல்லத்தெரியாத ஏதோ இன்பத்தில் நான்....பார்க்கின்ற ஒருதூசியில் நான்லயித்துக் கிடக்கிறேன் என்றால்
படைத்தவன் கருணையன்றி வேரென்ன ?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக