18 மே, 2009

இனிய என் ஆண்டவனே!

குப்பையைக் கண்டாலும்
புது பூவைப் போல ரசிக்கிறேன் .......
எதிரி தானவள்... ஏனோ இன்றெல்லாம்
என் பிள்ளை போல தெரிகிறாள்.
காரணமே இல்லாமல் சந்தோஷத்தில் சாகின்றேன் .......
உன்னை என்ன சொல்லி உறவாடுவது நான்?
கடவுள் என்றா ? ,
காதலன் என்றா ?,
புதிர் என்றா ?,
இல்லை என் பிள்ளை என்றா ?.

2 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

கவிதைக்கு தலைப்பு கொடுங்கள் கவி...இல்லையென்றால் கவிதையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியாமல் போய்விடும்...

logu.. சொன்னது…

mmm..
kavi...

eatho oru matram therigirathe..