11 டிசம்பர், 2011

அற்புதப் பொழுதில் ஆண்டவன் வந்தான்


அழகான வேளை
அற்புதப் பொழுது
ஆண்டவன் வந்தான்

சொர்க்கம் தந்தான்
எனக்கென உலகம்
செய்தான்,
முடிந்த பின்
என்னுள்ளேயே வந்தமர்ந்தான்

சகதி கண்டேன்,
சாக்கடை கண்டேன்,
பூவைக் கண்டேன்,
புழுவைக் கண்டேன்,
சேயைக் கண்டேன்,
நாயினைக் கண்டேன்

உத்துப் பார்த்தேன்
உரக்கச் சிரித்துக் கிடந்தான்
அனைத்திலுமே

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

"அற்புதப் பொழுதில் ஆண்டவன் வந்தான்" Nice, keep going...

logu.. சொன்னது…

mmmmm..

epdiyo varam kodutha sari..

Balaji சொன்னது…

Super. Nice feel.. Keep it