4 ஏப்ரல், 2009

பிரளய மனதில்.....

சத்தம் இல்லாக் கடல் போல்
சில தினமென் மனம்....

கொடும் புயல் போல்
சில தினமென் மனம்....

அமைதியிலும், ஆர்ப்பரிப்பிலும்
ஓடிக் கலைத்த
மனதுக்குள் ஓராயிரம்
கேள்விகள்
குவியலாய்
விழுந்து கிடக்கிறது.

வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்......

விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....


7 கருத்துகள்:

logu.. சொன்னது…

Romba sensitiva iruppeengalo..

Romba nalla irukkunga
unga lines..

Keep it up..

logu.. சொன்னது…

\\வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்\\

Kastama irukkunga..
Santhosama eluthunga..

kavitha சொன்னது…

hahaaha... sari santhosamave ezhutharen inimel.

littlebharathi சொன்னது…

urukama irrukku....Kavithai nija nigalvugalai sollkirathu

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. சொன்னது…

வேதனையோ தாழவில்லை;
மீண்டு போக வழியுமில்லை;
கடவுளுக்காகக் காத்திருந்து;
கண்ணிரண்டு பூத்திருந்து;
ஏதும் புரியாமல் நேற்று
காலனைக் கண்டும் தோற்று;
மனமது வாடி உறங்கிப்போனேன்......

விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....

fantastic

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. சொன்னது…

விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்....

I like it very fantastic

புதியவன் சொன்னது…

//விடிந்தது இன்று,
இறந்தது நேற்று,
சத்தம் இல்லாக் கடல் போல்
சலனமில்லாமல்.... //

வரிகள் அருமை...