4 செப்டம்பர், 2011

என்னை உண்மையாகச் 
சிரிக்க வைத்தவனே கூட
பாரமாய் போகிறான் 
சில மாதமாய்

எத்தனை கோடி தூரமோ 
கடந்து 
என்னைத் தேடி வரும் 
காற்றைக் கூட
கவனியாமல் என்ன
புண்ணாக்கு வேலை செய்கிறேன்?

பூக்கள் ரசிப்பதில்லை
புழுவை உணர்வதில்லை
கல்லைக் கவனிப்பதில்லை
சகதியை சுகிப்பதில்லை
சக மனிதரிடம்
சற்றும் நின்று பதில் தருவதில்லை
அட நானும் கூட
வாழ்கையை விற்றுவிட்டேனே !!!!









3 கருத்துகள்:

vinu சொன்னது…

:(

kavitha சொன்னது…

என்ன இப்போ எல்லாம் "seat" பிடிச்சாச்சு, "me fistuuuu"
இப்டி ஒண்ணுமே இல்லாம சும்மா :) :( இதென்ன புதுசு?

ரொம்ப மரியாதையா?

logu.. சொன்னது…

mm... ithu mathiri vazhkaiyai vitrvarkal niraya per irukkanga..